Posts

Showing posts from January, 2019

ஜியோ போன் வாடிக்கையாளர்களே... இந்த செய்தி கேட்டீர்களா...??

Image
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ ரயில்' என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.  இந்திய ரயில்வேயின் பிரத்யேக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டி.சி ஆப், தொய்வடைவதாலும், அடிக்கடி தடைபடுவதாலும், தனியார் நிறுவனங்கள் ரயில் புக்கிங்கை கொண்டு வரத் துவங்கியுள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம வெளியிட்ட ரூ.1500க்கு ஜியோ போன் 1 மற்றும், 2999 ரூபாய்க்கு ஜியோ போன் 2-வையும் மதிப்பிலான ஜியோ போனுக்காக பிரத்யேக ஆப் ஒன்றை வடிவடிமைத்துள்ளது.  ஜியோ ரயில் எனப்படும் இந்த ஆப் மூலம், தட்கல் டிக்கெட் புக்கிங், பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல சேவைகளை செய்ய முடியுமாம். மேலும், IRCTC கணக்கு இல்லாதவர்கள், புதிய கணக்கையும் இந்த ஆப் மூலமாக செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் எந்த இடத்தில வருகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும் லொகேஷன் சேவை, உணவு ஆர்டர் செய்வது உள்ளிட்ட சேவைகளும் அறிமுகம் செய்யப்படும்...

மனித உடல்களின் சரணாலயம்-இறப்பிற்கு பின் உடலுக்கு என்ன நடக்கிறது?

Image
மனித உடல்களின் சரணாலயம்-இறப்பிற்கு பின் உடலுக்கு என்ன நடக்கிறது? Freeman Ranch இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 ஏக்கர் பரபரப்பில் அமைந்துள்ளது. 1941 ஆண்டு இந்த பகுதி நிறுவப்பட்டது. இதை ஏதோ ஓரு சாதாரண பகுதியாக கருத வேண்டாம். இங்கு பல்வேறு நிலையில் அழுகிய 50 மேற்பட்ட மனித உடல்கள் கூண்டுகளிலும் திறந்த வெளியிலும் காணப்படுகின்றன. பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக காணப்படும் இந்த பகுதி ஒரு ஆராய்ச்சி நிலையமாக செயல்படுகிறது.          ஆம், பல்வேறு நிலைகளில் மனித உடல் எவ்வாறு சிதைந்து போகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தான் இவ்வாறு திறந்த வெளியில் மனித உடல்கள் கிடக்கின்றன. பல உடல்கள் முழுவதும் சிதைந்த நிலையிலும் பாதி அழுகிய நிலையிலும் கிடக்கின்றன. Argentine Forensic Anthropology Team, Baylor University இதன் ஒருபகுதி தான் இந்த மனித உடல் சரணாலயம். இவை அனைத்தும் தனமாக அளிக்கப்பட உடல்கள். பல்வேறு காலகட்டங்களில் மனித உடல் எவ்வாறு சிதைகிறது என்பதை பற்றிய ஒரு தெளிவான புரிதலிலை ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கின்றது.        இங்கு வரும் உடற்களை வகைப...

ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம்

Image
ROPOSO APP இந்த APP மூலமாக தினமும் குறைந்தது 25ரூபாய் Paytmல் சம்பாதிக்கலாம் ROPOSO Application Link = http://www.roposo.com/mobile?s_ext=true --------------------------------------------------------------------------------------------------- MPL Application Link = https://getmpl.com/1EHkCaM62R --------------------------------------------------------------------------------------------------- ROPOSO Application Link = http://www.roposo.com/mobile?s_ext=true --------------------------------------------------------------------------------------------------- MPL Application Link = https://getmpl.com/1EHkCaM62R --------------------------------------------------------------------------------------------------- Roposo is India's favorite video sharing app. Get the best from people from all over the country all the time. With our free to download India’s best app, you can share videos & images using over 25+ Channels on the platform. You can use India’s favorite Roposo ...

கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி கைது

Image
மும்பை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகினறனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிறன்று சோதனை நடத்தி 3 இளம் பெண்களை மீட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி,43 என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். பைசர் போலீஸ் நிலையத்தில் வைத்து சவீதாபாரதியிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவர் உள்ளிட்ட பலரை கொன்று புதைத்துள்ள திடுக் தகவல் வெளியானது. . உடன் அவரது வீட்டினை செவ்வாயன்று சோதனை நடத்தியதில் செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார் அது ஆண் சடலம் என்பதும் அவர் சவீதாவின் கணவர் ஷாதேவ் 49 என்பதும் தெரியவந்தது. சினிமாவை மிஞ்சிய இந்த திகில் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கிரண்கபாடியா கூறுகையில், சவீதா பாரதி தனது கணவர் ஷாதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.. சவீதாபாரதிக்கு கமலேஷ்...

'வெக்கை' நாவல் தான் 'அசுரன்'

Image
'வட சென்னை' படத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'அசுரன்'. இப்படம் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982ம் ஆண்டு எழுதிய நாவல்தான் 'வெக்கை'. 15 வயது சிறுவன் ஒருவன், கொலை செய்கிறான். பின்னர் அப்பாவுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். நீதிமன்றத்தில் சரணவடைவதற்கு முன்பு அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பதுதான் அந்த நாவலின் கதை. அரசியல், சாதி, உறவு முறைகள், பாசம் என நகரும் இந்த நாவல் பலருக்கும் பிடித்த ஒரு நாவல். நாவலை படமாக்கப் போவதாக அதன் எழுத்தாளர் பூமணியிடம் எப்போதே சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், வட சென்னை' படங்களில் சென்னையைக் கதைக்களமாக வைத்த வெற்றிமாறன், 'ஆடுகளம்' படத்தில் மதுரையைக் கதைக்களமாக வைத்தார். 'வெக்கை' நாவல் கரிசல் மண்ணைக் கதைக்களமாகக் கொண்ட கதை.  'அசுரன்' படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க உள்ளதாக மட்டுமே தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ...

பெண்களை கொலை செய்து வீடியோ எடுக்கும் வினோதப் பழக்கம் கொண்ட கொடூரன்..!

Image
பெண்களை கொலை செய்து வீடியோ எடுக்கும் வினோதப் பழக்கம் கொண்ட கொடூரன்..!

மகன்களை பெற்ற ஒவ்வொரு தகப்பனும் பார்க்க வேண்டிய ஒரு தரமான குறும்படம்

Image
18+  அப்பா காண்டம்  (Appa Kaandam) - 2019 Tamil Short Film with English Subtitles -  மகன்களை பெற்ற ஒவ்வொரு தகப்பனும் பார்க்க வேண்டிய ஒரு தரமான குறும்படம்